பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Thursday, July 1, 2010

கிணற்றுத் தவளை

தத்துவம்

வாழ்வியல் என்று

தாவித் தாவி பார்த்தாலும்

உன் ஒரே

பார்வை

மழைத் துளியில்

மீண்டும்

காதல் கிணற்றிலேயே

விழுந்து விடுகிறது

என்

கவிதைத் தவளை!

1 comments:

shahidha said...

கண்ண நோண்டிட்டா சரியாகிடும்....

Post a Comment