பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Friday, June 4, 2010

புரிதல்

ஊசிதான் வாழ்க்கை

அதன்

சூட்சுமத் துளைக்குள்

நுழைந்து புறப்படும்

நூலாவாய் நீ!

என்றார் துறவி!

சரியா சொன்னீங்க சாமி!

விக்கிற ஊசி

பொறுத்துத் தானே

நம்ம வாழ்க்கை!

என்றான் குறவன்!

0 comments:

Post a Comment