எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!
சர்கஸில் கோமாளி
அந்தர் பல்டி
அத்தனை அடித்தும்
அசரவேயில்லை!
அவனுக்குப் பிடித்த
கிளி விளையாட்டு காட்டும் பெண்
அவனைப் பார்த்திருக்கும்வரை!
அந்த கோமாளி
சிரிக்கவேயில்லை குழந்தை!
அதற்குப் பிடித்த
ஐஸ்கிரீமை
வாங்கித் தரும்வரை!
manasu?un paarvaip poonjaaralil nanaindida..yaengik kidakkudu..en mamennum vanam?inda badil podumaa.....?
1 comments:
manasu?
un paarvaip poonjaaralil nanaindida..
yaengik kidakkudu..
en mamennum vanam?
inda badil podumaa.....?
Post a Comment