பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Friday, May 14, 2010

மனசு

சர்கஸில் கோமாளி

அந்தர் பல்டி

அத்தனை அடித்தும்

அசரவேயில்லை!

அவனுக்குப் பிடித்த

கிளி விளையாட்டு காட்டும் பெண்

அவனைப் பார்த்திருக்கும்வரை!

 

அந்த கோமாளி

அந்தர் பல்டி

அத்தனை அடித்தும்

சிரிக்கவேயில்லை குழந்தை!

அதற்குப் பிடித்த

ஐஸ்கிரீமை

வாங்கித் தரும்வரை!

1 comments:

shahidha said...

manasu?
un paarvaip poonjaaralil nanaindida..
yaengik kidakkudu..
en mamennum vanam?
inda badil podumaa.....?

Post a Comment